புது வீடு
இதுவரை பிளாகர் என்ற வாடகை வீட்டில் எழுதிக் கொண்டிருந்த நான், இனி "பாகீரதி" என்ற சொந்த வீட்டிற்கு செல்ல இருக்கிறேன். www.bhage...
சமீப காலமா எதையும் உருப்படியா எழுதறது இல்லை. எழுத ஆரம்பித்தக் கதையும் பாதியில் நிக்குது. திவ்வா பத்தி மட்டும் அப்ப அப்ப எழுதிக்கிட்டு இருக...
திவ்யாக்கு பள்ளித் திறந்து இரண்டு நாட்கள் ஸ்கூல் போயிட்டு வந்தாச்சு. எதுவும் ரகளை பண்ணாமல் சமத்தா போயிட்டு வந்துட்டாள். நேற்று , பள்ளிக்க...
எல்லோரும் நல்லா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். சமீப காலமா அதிகம் எழுதறதும் இல்லை. ப்ளாக் பக்கம் வருவதும் இல்லை. அதனால்தான் எந்த பதிவு பக்கமும...
இந்தியாவில் இன்னும் பலர் விண்டோஸ் விஸ்டாவிற்கு முந்தைய விண்டோஸ் எக்ஸ்பியில்தான் இருக்கின்றனர். ஆனால் மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்குத் ...
சமீபக் காலமாய் , எழுத வேண்டும் என்று சில விஷயங்களைக் குறித்து வைத்திருப்பேன். ஆனால் அவற்றை இன்று வரை எழுதவில்லை. நேரமின்மையும் ஒருக் காரண...
கடந்த வார செய்தித் தாளில் வந்திருந்த ஒரு செய்தி என்னை யோசிக்க வைத்தது. நமது நாட்டில் சட்டம் என்பது ஒருவரது பொருளாதார , சமூக நிலையை வைத்...
திருமணத்திற்கு முன் வரும் காதலைக் கொண்டாடும் நாம், திருமணத்திற்குப் பிறகு அந்தக் காதலை கொண்டாடுகிறோமா ? இன்றைய இயந்திர வாழ்க்கையில் , ஏ...
மைக்ரோசாப்ட் தனது அடுத்த ஆபரேடிங் சிஸ்டம் விண்டோஸ் 8 ஐ இந்த வருடம் வெளியட உள்ளது. அதற்கான பீட்டா வெர்ஷன் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ...
சமீபத்தில் கீதா மாமி விருது அளித்திருந்தார். மீண்டும் இப்பொழுது மீண்டும் திருமதி பவளா அவர்களும் எனக்கு அந்த விருதை அளித்திருக்கிறார். கடந்...
சென்ற வருடம் "நினைவுகள" அப்படின்னு ஒரு தொடர் கதை எழுதினேன் . அதைப் பற்றி ரொம்ப சீக்கிரமா ஒருத்தங்க விமர்சனம் பண்ணியிருக்காங்க. இ...
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். எப்பொழுதுமே ஆஞ்சநேயர் கோவில்களில் எனக்கு மன நிம்மதி கிட்டும். அதனாலேயே மனம் ...
விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ? குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?....விழி... அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ...
எனது குடும்ப நண்பரும் சகப் பதிவருமான திவா அண்ணா கடலூரில் இருந்து அனுப்பிய விவரத்தை கீழே படியுங்கள் தானே வந்து தானே போய் இன்று ஐந்தாம்நாள்...