நேரங்கள் நீள்கின்றன.. ஒரு நொடியும் பல மணி நேரமாய் .. உலகமே இருண்ட தோற்றம்.. யாரும் இல்லா உணர்வு .. கண நேர பிரிவே கொல்லும் எனில் ...
நேரங்கள் நீள்கின்றன..
ஒரு நொடியும்
பல மணி நேரமாய் ..
உலகமே இருண்ட
தோற்றம்..
யாரும் இல்லா
உணர்வு ..
கண நேர பிரிவே
கொல்லும் எனில்
இது ....?
யாருமற்ற நீள்
வெளியில் என்
பயணம் இனி...
உன் நினைவுகள்
உடன்வர...
48 கருத்துகள்
படமும் கவிதையும் அழகு. பிரிவு என்பது ஒரு சோகம்தான். பகிர்வுக்கு நன்றி நண்பரே.
கண நேர பிரிவே
கொல்லும் எனில்
இது .//
ரொம்ப நல்ல இருக்கு
ரொம்ப பீல் பண்ண வசுடிங்க...அருமையான கவிதை..எனக்கும் இப்போ சோகம் தொத்திகிச்சு...
தினமும் கவிதைமழையா இருக்கு! கலக்கறிங்க, வாழ்த்துக்கள்
படம் நன்னா இருக்கு!!..:) அதுவும் தக்குடு ஒட்டகத்துல போகும் போது வரைஞ்ச மாதிரி இருக்கு..:)
சூப்பர் கார்த்தி ..எப்போதும் சோக கவிதையா எழுதி என்னேயும் சோகத்தில் ஆழ்தாதே பா ...எப்போதெல்லாம் கதை எழுதறதே இல்லையே ஏன் ?
@வெங்கட்
கருத்துக்கு நன்றி வெங்கட்
@சௌந்தர்
நன்றி தம்பி
@காயத்ரி
அச்ச்சோ.. சோகம் ஆகாதீங்க. நார்மலா இருங்க
@அருண்
மழைதான் எப்பவாது வருது. இதுவாது தினமும் வரட்டுமே
@தக்குடு
நினைப்புதான் பொழப்ப ..... அப்படி இருக்கு நீ சொல்றது
கார்த்திக்...படம் ரொம்ப அழகு.கவிதை அதைவிட !
///யாருமற்ற நீள்
வெளியில் என்
பயணம் இனி...
உன் நினைவுகள்
உடன்வர..///
இப்பூடிஎல்லாம் கவிதை எழுதினா அழுதிடுவேன் ..
வாழ்த்துக்கள் அண்ணா ...!!
//யாருமற்ற நீள்
வெளியில் என்
பயணம் இனி...
உன் நினைவுகள்
உடன்வர...//
உங்கள் பயணம் இனிதாய் அமையும்.......!! கவிதை அருமை.
படமும் கவிதையும் அழகு
@ஹேமா
உங்கள் வாயால் பாராட்டு. நன்றி
@செல்வா
ஏன்பா? .. நன்றி
@கௌசல்யா
இந்தப் பயணத்துக்கும் வாழ்த்தா ??
சரி வாழ்த்துக்கு :)))
Kavidhai pramadham...Haikoovum podungalen...
picture and kavithai superb...Nice...
nicely write, with feelings..
என்ன ஆச்சு?? தம ஊரிலே இல்லை??? :P
grrrrrrr id, password venumame!
@வினோ
அப்படினா என்ன ?? எதோ கிறுக்கிட்டு இருக்கறேன்
@கீதா அச்சில்
நன்றிங்க
@கீதா மாமி
இல்லையே இருக்காங்களே ???
@ஜோதி
நன்றி சார்
nice kavithai....
சிலரின் பயணம் பலரின் நினைவுகளுடன் தான் நீண்டுக்கொண்டிருக்கிறது . உங்களின் கவிதை வரிகளை போல . அருமை . பகிர்வுக்கு நன்றி
//யாருமற்ற நீள்
வெளியில் என்
பயணம் இனி...
உன் நினைவுகள்
உடன்வர//
சூப்பர் வரிகள்..!!
படமும் கவிதையும் அழகு!!!!
good. :-)
கவிதை அழகு.
படமும் கவிதையும் அருமை.
very nice!
@மேனகா
நன்றிங்க
@ஷங்கர்
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி
@ஜெய்லானி
நன்றி தல
@தெய்வசுகந்தி
நன்றிங்க
@சித்ரா
நன்றி
@கலா நேசன்
நன்றி சார்
@ஸ்ரீராம்
நன்றி அண்ணா
@ஸ்ரீராம்
நன்றி அண்ணா
@வாணி
நன்றி வாணி
உண்மையிலேயே அருமையா இருக்கு.. இன்னும் எழுதுங்க.
@சாரல்
அப்ப இது வரையில் எழுதியது எல்லாம் ???
நன்றிங்க
ரெம்ப நல்லா இருக்கு கார்த்தி... அந்த படம் கூட சூப்பர்...
பிரிவு பற்றி அருமையான குட்டி கவிதை
படம் கொள்ளை அழகு, மனோ அக்கா வரைந்தது போல் இருக்கு
கருத்துரையிடுக