வார்த்தைகளின் வீச்சை விட மௌனத்தின் வீச்சு அதிகம் - உணர்ந்தேன் இன்று .. பெயரளவில் கவிஞனாய் இருந்தேன் ...கவி பாட வைத்தது உன் நேசமே என...
மௌனத்தின் வீச்சு
அதிகம் - உணர்ந்தேன்
இன்று ..
இன்று ..
பெயரளவில் கவிஞனாய்
இருந்தேன் ...கவி பாட
வைத்தது உன் நேசமே
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??
உயிருடன் இரண்டற
கலந்தாய் - பிரித்து
தர சொன்னால்
முடியுமா ???
டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை
With Love LK
59 கருத்துகள்
கவிதை.. நல்லா இருக்கு பாஸ்...! யாரு சொன்னா கல்லூரி நாட்கள் மட்டும்தான் கவிதை எழுதணும்னு....ஹா...ஹா...ஹா.... நாம எல்லாம் சாகுற வரைக்கும் கவிதையோட காதலோட இருப்போம் பாஸ்!
என்னா ஃபீலிங்ஸு! நல்லாருக்கு எல்கே
//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ//
எனக்கு பிடித்த வரிகள்..
கவிதை நல்லா இருக்கு LK..
நட்புடன்,
பாலாஜி
//டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//
எங்களால அது முடியாதே :)
கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//
கவிதை படிக்க வரும் எங்களை இப்படியா மிரட்டுவது(:
சின்ன அம்மிணி said...
//டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//
எங்களால அது முடியாதே :)//
கன்னாபின்னான்னு ரிப்பீட்ட்ட்ட்டேய் :-)))
"டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை"
ஒ.கே கார்த்தி நான் ரசித்தேன் போதுமா ..
பெரிய கவிஞர் ஆகிட்டீங்க. இன்னும் என்ன என்ன ஒளிச்சி வெச்சிருக்கீங்க தல
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகுது, வந்து Attendance போட்டுட்டு போங்க
முடியுமா???..கதையில்லாமல் கவிதையை மட்டும் ரசிக்கமுடியுமா???
எப்பூடிஎல்லாம் எழுதிருக்காங்க ...??
நல்லா இருக்குங்க ..!!
ahem ahem disci pota nambidanuma?? :P Kavithai miga arumai!
ரசித்தேன். :) நன்றாக இருந்தது.
//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??// ம்ம்ம்
என்னமோபோங்க....நானும் ஒரு கவிதை பதிவு போடணும் பார்கிறேன் கவிதைதான் வரமாட்டங்குது....உங்களுக்கு மட்டும் எப்படி...அது அப்படிதான்ள்ள...
@தேவா
நன்றி பாஸ். உண்மைலயே இது கல்லூரி நேரத்தில் எழுதியவை தான் . அது ஒரு வசந்த காலம்
@கவிசிவா
நன்றி பாஸ்
@பாலாஜி
கருத்துக்கு நன்றி பாலாஜி
@அம்மிணி
முடியனும், .. வருகைக்கு நன்றி
@சௌந்தர்
யாருங்க மிரட்டினா ?
@சாரல்
உங்களுக்கும் அதே பதில்தான்
@சந்த்யா
குட். நன்றி
@அருண்
ஏன் இந்த கொலை வெறி ? கண்டிப்பா சீக்கிரம் வரேன் பாஸ்
@பத்மநாபன்
முடியுமே ?
@செல்வக்குமார்
கையாலத்தான் எழுதினேன்
@ஹரிணி
நீயுமா ?? நன்றி
@ரியாஸ்
நன்றி
@குரு
ஹஹாஹ் . நன்றி
//வார்த்தைகளின் வீச்சை விட
மௌனத்தின் வீச்சு
அதிகம் - உணர்ந்தேன்
இன்று ..// உண்மைதான்..மிகவும் ரசித்த வரிகள்..நல்லாயிருக்கு எல்கே...
எப்போது எழுதி இருந்தால் என்ன. இப்போது படிக்கவும் நன்றாக உள்ளது.
Nice Kavithai
காதலின் உணர்வு
அழுத்தமாயிருக்கு கார்த்திக்.
//உயிருடன் இரண்டற
கலந்தாய் - பிரித்து
தர சொன்னால்
முடியுமா ???
//
யாருங்க அது? :-))!!!!!!!!!!
//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??//
simply superb karthi...esp these lines
எல்லாக் கவிதையும் படிச்சாச்
//டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//
எங்களால அது முடியாதே :)
ஹிஹிஹி அதே அதே சபாபதே
"வார்த்தைகளின் வீச்சை விட
மௌனத்தின் வீச்சு
அதிகம் - உணர்ந்தேன்
இன்று"
நல்ல வரிகள் வெல்வதற்கு சிறந்த ஆயுதம் "மௌனம்" ,.
//என்னை கவி பாட
வைத்து விட்டு //
உங்களை கவியாய் மாற்றிய அந்த யாரோவுக்கு நன்றிகள் பல.
அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள்....
மலரும் நினைவுகள்??
நல்லாருக்கு..
டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும்.
.....அங்கே போஸ்ட்ல கவிதை மட்டும் தான் இருந்தது.... ரசித்தேன்.... ரஜினி படம் இல்லையே..... விசிலும் சேர்த்து அடிக்க.... ஹா,ஹா,ஹா,ஹா....
LK, super!!
@மேனகா
நன்றிங்க
@தமிழ் உதயம்
படிக்க நல்ல இருக்குதா ?? நன்றிங்க
@ஆனந்தி
நன்றிங்க
@ஹேமா
ஹ்ம்ம்.. ஆமாம். மிக மிக அழுத்தமாய் இருக்கும்
@தெய்வ சுகந்தி
நீங்க டிஸ்கி படிக்கலையா ???
@கீதா மாமி
:)))
@ஜோதி
ஓஹ்ஹோ அப்படியா விஷயம்,
@கௌசல்யா
கண்டிப்பா எழுதுகிறேன் :)))
@சுசி
அப்படியும் சொல்லலாம் .. நன்றிங்க
@சித்ரா
அடுத்த முறை தலைவர் படம் போட்டுவிடுகிறேன், நன்றி
@வாணி
நன்றிங்க
உங்க வீட்ல படிச்சுட்டாங்களா ? கல்லூரி நாட்களில் யாருக்கு எழுதியது ?
கவிதை சூப்பர்
டிஸ்கி சூப்பரோ சூப்பர்....((எல்லாம் ஒரு சேஃப்டிக்குதானே ))
வார்த்தைகளின் வீச்சை விட
மௌனத்தின் வீச்சு அதிகம் - உணர்ந்தேன்
இன்று .//
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.... நல்ல கவிதை.(டிஸ்கி எனக்காகத்தானே..!)
”கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை.”
இப்பக்கூட எழுதலாமே! எல்.கே.
@கார்த்திக்
படிச்சிட்டாங்க .. நன்றி
@ஜெய்
ஹிஹி. கவலை வேண்டாம். நான் ஜல்லி கரண்டி அனுப்ப மாட்டேன்
@ஸ்ரீராம்
"உங்களுக்கும் " சேர்த்து .. நன்றி
@ஆசியா
எழுதலாம். யாரை நினைத்து எழுதுவது (ச்சும்மா ஒரு பேச்சுக்கு )
//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??//
கவிதை நல்லா இருக்கு LK..
கருத்துரையிடுக