டிஸ்கி : இவை இரண்டும் கல்லூரி காலத்தில் எழுதியது பிறரிடம் பேசும்போது ஒன்றும் தெரியவில்லை, உரையாடல் நின்ற பின்பே வலி அதிகரிக்கிறத...
டிஸ்கி : இவை இரண்டும் கல்லூரி காலத்தில் எழுதியது
பிறரிடம் பேசும்போது
ஒன்றும் தெரியவில்லை,
உரையாடல் நின்ற பின்பே
வலி அதிகரிக்கிறது இதயத்தில்?!
புரிகிறது.....
என் மனதிற்கே பிடிக்கவில்லை
நான் பிறருடன் பேசுவது..
உன்னை மட்டுமே சொந்தமாக்கி
மகிழும் என் இதயத்திற்கு
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?
======================================================================
கவிதையுடன் வருகிறேன்
என்றாய்
காத்திருந்தேன் காலையும்
வந்தது நீயும்
வந்தாய் கவிதையின்றி
நீயே கவிதையாய் ..
With Love LK
52 கருத்துகள்
அருமை marupadi varukiren
கவிதை நல்ல இருக்கு யாருக்கு சொல்லவே இல்லை....
ரொம்ப நாள் கழித்து நான்தான் முதலில்...! கவிதை நல்லா இருக்கிறது. OLD IS GOLD தான்
நல்ல கவிதை!!!!
அருமைங்க!
கவிதையும் காதலும் தனித்தனியாக இருந்தாலும் அருமை
சேர்ந்து இருந்தாலும் அருமையானது
mm super!!
ரெண்டாவது சூப்பருங்கோ
எனக்கு புரிய்துங்க.
நல்லாயிருக்கு.
//நீயே கவிதையாய் ..//
simply superb...no more words to say...
ஹ்ம்ம் கவிதையான அவள் ...நல்லா இருக்குங்க L K
நீயே கவிதையாய்....அருமை!
கவிதை நல்லா இருக்கு!
///உன்னை மட்டுமே சொந்தமாக்கி
மகிழும் என் இதயத்திற்கு
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?///
அருமையா இருக்கு கார்த்திக்..
தொடர்ந்து எழுதுங்க :)
காதல் எனும் அற்புத உணர்வு கவிதையாய் பிரசவிக்கும் போது இன்னும் அழகுதான்!!!
rite! rite!.....:)))
முதல் கவிதை இன்னும் ஞாபகங்களத் திரட்டித் தரும் வரிகள்.
நல்லாயிருக்கு கார்த்திக் இரண்டுமே.
ரெண்டுமே நல்லாயிருக்கு. அ.த. ரசித்ததுபோல கடைசி வரி டாப்.
இரண்டு கவிதையும்
நல்லா இருக்கு கார்த்திக்
நட்புடன்,
பாலா
ரெண்டுமே நல்லாருக்கு..
நல்ல கவிதைகள். அதிலும் “நீயே கவிதையாய்” எனக்குப் பிடித்தது.
வாழ்த்துக்கள்.
கவிதை ரொம்ப அருமை கார்த்தி ...யாருப்பா அந்த கவிதை???
இனிய வரிகள், அழகிய கவிதை
http://agangai.blogspot.com/
//கவிதையுடன் வருகிறேன்
என்றாய்
காத்திருந்தேன் காலையும்
வந்தது நீயும்
வந்தாய் கவிதையின்றி
நீயே கவிதையாய் .///
கலக்கிட்டீங்க .. அருமை .. நீங்க இந்த அளவுக்கு கவிதை எழுதுவீங்கன்னு என்னால நம்பவே முடியல ..!!
நல்லா இருக்கு கவிதை. யாரை நினைச்சு எழுதினது??
புரியாத வரிகள் ,புரிந்தபின் தெரிந்தது கவிதைஎன்று .......................
@கௌசல்யா
வருகைக்கு :))
@சௌந்தர்
நன்றிங்க. அதெல்லாம் இங்க சொல்ல முடியாது
@கௌசல்யா
உண்மைதான் பழமையே அருமை
@தெய்வசுகந்தி
நன்றிங்க
@அருண்
காதலே கவிதைதான்
@கரிசல்காரன்
ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்ததற்கு நன்றி
@ஜீவன்
என்ன புரிஞ்சது ???
@அப்பாவி
அப்படியா நன்றி...
@பத்மா
நன்றிங்க
@ப்ரியா
நன்றிங்க
@ஆனந்தி
நன்றிங்க.. எழுத முயற்சிக்கறேன்
@வில்சன்
கண்டிப்பா அழகா சொல்லிடீங்க
@தக்குடு
என்னது ???
@ஹேமா
உண்மைதான் ஹேமா. நன்றிங்க
@ஸ்ரீராம்
நன்றி அண்ணா
@பாலாஜி
நன்றிங்க
@சாரல்
நன்றிங்க. நலமா ??
@வெங்கட்
நன்றி வெங்கட்
@சந்த்யா
அதெல்லாம் இங்க சொல்ல முடியாது
நன்றி
@ரன்ஹாசன்
முதல் வருகைக்கு நன்றிங்க
@@செல்வக்குமார்
பாராட்டுக்கு நன்றிங்க . இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்
@அம்மிணி
நன்றிங்க. அவ் எல்லாரும் பேசி வெச்சு கேக்கறீங்களா
@ஜோதி
புரிஞ்சதா ? நல்லது
கவிதை சூப்பர். well written!
இது கவிதை....கல்லூரி காலத்தில் கவிதை ஊற்றெடுத்திருக்குமே...
கல்லூரி காலத்திலேயே கலக்கி எடுத்திட்டீங்க... நிறைய கவிதைகள் எழுதுங்கள். அருமையாக இருக்கின்றன.
@சித்ரா
வாங்க எப்படி இருக்கீங்க ?? கல்லூரிதான் நான் எழுதப் பயின்ற இடம் அதற்கு முதல் வருடம் எனக்கு தமிழ் வகுப்பு எடுத்த ஆசிரியருக்குத்தான் நன்றி சொலல் வேண்டும்
@பத்மநாபன்
நன்றி :)))
சகோ.கவிதை மனதை தொட்டது.யார் அந்த கவிதை?
///உன்னை மட்டுமே சொந்தமாக்கி
மகிழும் என் இதயத்திற்கு
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?///
இந்த வரிகளை நான் காப்பி பண்ணிக்கவா?
//உன்னை மட்டுமே சொந்தமாக்கி
மகிழும் என் இதயத்திற்கு
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?//
:))
உங்களுக்கு மட்டும் தான்.. வாழ்த்துகள்...
கருத்துரையிடுக