tag:blogger.com,1999:blog-8449140053200306721.post2982020373765101188..comments2023-10-06T13:21:28.150+05:30Comments on எண்ணங்கள்: பொது புத்திஎல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8449140053200306721.post-52296654431352538382011-02-17T07:19:31.689+05:302011-02-17T07:19:31.689+05:30இப்பெல்லாம் ஆசிரியர்கள் அவர்கள் ஒழுக்கத்தில் சரியா...இப்பெல்லாம் ஆசிரியர்கள் அவர்கள் ஒழுக்கத்தில் சரியாக இல்லை என்பது பொதுக் கருத்து. அரிதாக ஒன்றிரண்டு பேர் மதிக்கும்படி இருக்கிறார்கள். அதனால் மரியாதை குறைந்துவிட்டது. மாதா பிதா குரு தெய்வம் கான்செப்ட் போய் ரொம்ப நாள் ஆச்சு எல்.கே!!!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-82534518138615029432011-02-16T19:42:06.926+05:302011-02-16T19:42:06.926+05:30very good post. Parents involvement is a must.very good post. Parents involvement is a must.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-29436812790106954982011-02-16T09:56:09.611+05:302011-02-16T09:56:09.611+05:30மிக அவசியமான பதிவு கார்த்திக். பெற்றவர்களுக்கும் ப...மிக அவசியமான பதிவு கார்த்திக். பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் புரிதல் இடைவெளியே இதற்கெல்லாம் காரணம்.<br /><br />//இதன் மூலம் மற்ற ஆசரியர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன ?? யார் காப்பி அடித்தாலும் கண்டுகொள்ளாதே . உன் கடமையை செய்தால் நீ தண்டிக்கப் படுவாய் என்பது தானே //<br /><br />அதேதான்...<br /><br />பாவம் ஆசிரியர்கள்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-49686813900338189532011-02-16T09:37:01.432+05:302011-02-16T09:37:01.432+05:30நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ஒரு கணத்தில் திசை ...நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.<br />ஒரு கணத்தில் திசை மாறும் முடிவுகள், தற்கொலையை நோக்கிச் செல்கின்றன.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-2678782575365401502011-02-16T07:34:17.546+05:302011-02-16T07:34:17.546+05:30@திருமதி ஸ்ரீதர்
நன்றிங்க
@ஹேமா
நன்றி சகோ@திருமதி ஸ்ரீதர் <br /><br />நன்றிங்க<br /><br />@ஹேமா<br /><br />நன்றி சகோஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-90748687560895000772011-02-16T07:33:41.264+05:302011-02-16T07:33:41.264+05:30@அன்னு
இந்த மாதிரி விவகாரங்களில் அவர் என்ன சொன்னா...@அன்னு<br /><br />இந்த மாதிரி விவகாரங்களில் அவர் என்ன சொன்னார் என்பது வெளியில் வருவது இல்லை. அதுதான் பிரச்சனை. நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-22265402421455016142011-02-16T07:32:52.420+05:302011-02-16T07:32:52.420+05:30@சித்ரா
சரியா சொல்லி இருக்கீங்க@சித்ரா<br />சரியா சொல்லி இருக்கீங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-9713923586248485142011-02-16T07:32:23.488+05:302011-02-16T07:32:23.488+05:30@ஆசியா
ஆனாலும் இப்ப அவரை மாற்றல் செய்து இருப்பது...@ஆசியா <br /><br />ஆனாலும் இப்ப அவரை மாற்றல் செய்து இருப்பது தவறு சகோதரிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-20972051318803069122011-02-16T07:31:48.462+05:302011-02-16T07:31:48.462+05:30@விஜயன்
ஹ்ம்ம் நீங்கள் இப்படி ஒரு கோணத்தில் பார்...@விஜயன் <br /><br />ஹ்ம்ம் நீங்கள் இப்படி ஒரு கோணத்தில் பார்க்கிறீர்கள். அலுவலகத்தில் கூட பெண் ஊழியரை கண்டு பயப்படும் நிலைமை உள்ளது.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-64618585047200738752011-02-16T07:29:14.099+05:302011-02-16T07:29:14.099+05:30@பித்தன்
நன்றி சார்
@ப்ரியா
நன்றி@பித்தன்<br /><br />நன்றி சார்<br /><br />@ப்ரியா<br />நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-85307890494849683582011-02-16T07:28:45.374+05:302011-02-16T07:28:45.374+05:30@கீதா ஆச்ச்சல்
அது சரி. நல்லதுக்கு இப்பலாம் யார் ...@கீதா ஆச்ச்சல்<br /><br />அது சரி. நல்லதுக்கு இப்பலாம் யார் மதிப்புத் தராங்க ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-86749645612023688912011-02-16T07:28:17.155+05:302011-02-16T07:28:17.155+05:30@ஆதி
அதுதான் இப்ப பிரச்சனை. ஆசிரியர்களுக்கு அந்த...@ஆதி<br /><br />அதுதான் இப்ப பிரச்சனை. ஆசிரியர்களுக்கு அந்த உரிமை தர மறுக்கிறோம் இப்பொழுது. அவர்களை பாடம் எடுக்கும் நபராக மட்டுமே பார்க்கிறோம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-1615877487558466872011-02-16T07:27:17.752+05:302011-02-16T07:27:17.752+05:30@சாதிகா
ரொம்ப நன்றிக்கா@சாதிகா<br /><br />ரொம்ப நன்றிக்காஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-68659974560265507172011-02-16T07:25:34.875+05:302011-02-16T07:25:34.875+05:30@ஸ்ரீராம்
அண்ணா, இன்றைக்கு பாதிக்கப் பட்டவருக்கு...@ஸ்ரீராம் <br /><br />அண்ணா, இன்றைக்கு பாதிக்கப் பட்டவருக்கு சப்போர்ட் பண்ணனும்னு பண்றாங்களே ஒழிய எது சரி எது தவறுன்னு பார்க்க மாட்டேங்கறாங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-86046207433988125302011-02-16T03:49:31.108+05:302011-02-16T03:49:31.108+05:30அருமையாக எழுதியுள்ளீர்கள்
வாழ்த்துக்களும், நன்றிய...அருமையாக எழுதியுள்ளீர்கள்<br /><br />வாழ்த்துக்களும், நன்றியும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-75226814951195982082011-02-15T23:04:47.118+05:302011-02-15T23:04:47.118+05:30நெத்தி அடி Post... இந்த நியூஸ் படிச்சப்ப எனக்கும் ...நெத்தி அடி Post... இந்த நியூஸ் படிச்சப்ப எனக்கும் இதே தான் தோணுச்சு... சரியான விசாரணை இல்லாம இது போல வர்ற தீர்ப்புகள் ரெம்ப அநியாயம்... இனி காப்பி அடிப்பதை தடுக்கும் தைரியம் ஆசிரியர்களுக்கு குறையும்... இது இளைய சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் மேல் உள்ள பயத்தை இல்லாமல் செய்யும் (இப்பவும் இல்லைங்கறது வேற விஷயம்). இது நல்லதுக்கு இல்லைனு மட்டும் தோணுதுஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-62099761110451455662011-02-15T22:31:18.006+05:302011-02-15T22:31:18.006+05:30பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் நல்ல புர...பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் நல்ல புரிந்துகொள்ளல் இருந்தால் பிரச்சினையே இல்லை.<br />எந்த விஷயம் பற்றியும் பெற்றவர்களுடன் மனம் விட்டுப்பேசும் ஃப்ரீ நெஸ் இருந்தால் நல்லா இருக்கும்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-67119462081736365232011-02-15T22:15:54.155+05:302011-02-15T22:15:54.155+05:30சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லி முடித்திருக்கிறீ...சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள் எல்கே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-26766710825275223882011-02-15T20:04:47.258+05:302011-02-15T20:04:47.258+05:30கீதா சந்தானம் அவர்களின் கருத்தும் சரியே..!! I rep...கீதா சந்தானம் அவர்களின் கருத்தும் சரியே..!! I repeat!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-52729184973893099662011-02-15T20:04:18.779+05:302011-02-15T20:04:18.779+05:30விழிப்புணர்வு ஊட்டும பதிவு.விழிப்புணர்வு ஊட்டும பதிவு.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-35711442426486175512011-02-15T20:04:11.979+05:302011-02-15T20:04:11.979+05:30சரியா சொன்னீங்ண்ணா. செய்த தவறு மாண்வையினுடையது. அத...சரியா சொன்னீங்ண்ணா. செய்த தவறு மாண்வையினுடையது. அதை விட தவறு அவள் எடுத்த முடிவு. கொஞ்சம் உக்கார்ந்து +ve ஆக முடிவெடுத்திருந்திருக்கலாம். ஆசிரியர் மேல என்ன தப்பிருக்க முடியும், அவர் உபயோகித்த வார்த்தைகள் என்னன்னு நமக்கு தெரியாது, அப்படி அந்தளவு கொடூரமான வார்த்தைகளை உபயோகித்திருந்தால் அவரை கண்டிக்கலாம். மத்த 2 கேஸ்ல நடந்தமாதிரி எதுவும் இல்லையே. இந்த காலத்து பிள்ளைங்களுக்கு ஈகோ, சுய கௌரவம் இருக்கற அளவிற்கு பகுத்தறிவும் பொறுமையும் இல்லை. வேறேன்ன சொல்ல...Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-77164124298375700032011-02-15T19:52:09.279+05:302011-02-15T19:52:09.279+05:30I think, the parents and teachers should come toge...I think, the parents and teachers should come together for a better understanding in bringing up the children.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-64231452699624867262011-02-15T18:18:51.866+05:302011-02-15T18:18:51.866+05:30ஆமாம் எல்.கே,என்ன செய்வது தகுந்த விசாரணைக்கு பின் ...ஆமாம் எல்.கே,என்ன செய்வது தகுந்த விசாரணைக்கு பின் விடுதலை கிடைக்கும்,இப்ப உள்ள சூழல்,ஆசிரியர்கள் மாணவர்களிடம் பயந்து நடப்பது போல் ஆகிவிட்டது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-31953164024564114132011-02-15T17:29:06.464+05:302011-02-15T17:29:06.464+05:30சமீப காலமாக பெண்கள் சம்பந்தமாக நிறைய பரப்பரப்பான ச...சமீப காலமாக பெண்கள் சம்பந்தமாக நிறைய பரப்பரப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் நிறைய, பெண்கள் காரணமாக வந்தாலும் நீங்கள் சொன்னது போல் அந்த பொது புத்தி அவர்களின் தவறை மீடியாக்கள் மறைத்துவிடுவதால் அவர்கள் திருந்துவதில்லை. ஆண்-பெண் யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்தால் அவரை ஆதரிப்பது தவறு.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-32226303458632921242011-02-15T16:57:34.760+05:302011-02-15T16:57:34.760+05:30//தினமும் மாலையில் உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரம...//தினமும் மாலையில் உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அன்றுப் பள்ளியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இது பல விதங்களில் பின் உதவும். இதை பழக்கி விட்டால் உங்களை நண்பராகத்தான் அவர்கள் பார்ப்பார்கள், பெற்றோர்களாக அல்ல. இப்படி செய்தால் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் எதையும் மறைக்கவும் மாட்டார்கள்.//...மிக சரியா சொல்லி இருக்கிங்க எல்.கே.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.com