tag:blogger.com,1999:blog-8449140053200306721.post2607769328984367808..comments2023-10-06T13:21:28.150+05:30Comments on எண்ணங்கள்: ஆஞ்சநேய ஜெயந்திஎல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449140053200306721.post-90975715493295762962011-06-15T10:17:59.907+05:302011-06-15T10:17:59.907+05:30"ஆனால், அந்த தெய்வத்தின் குறிப்பிட்ட ஒரு அவதா..."ஆனால், அந்த தெய்வத்தின் குறிப்பிட்ட ஒரு அவதாரத்தை மட்டும் வணங்குபவர்கள் உண்டா ?"<br /><br />நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போவது எப்படி என்று கூகுளில் தேடும்போது உங்கள் பதிவு காணக்கிட்டியது. ஆனால் ஏமாற்றமே. வழி தெரியவில்லை.<br /><br />அது கிடக்க. இப்போது நீங்கள் எழுதியது, நான் சுட்டியதைப், பார்க்கவும்.<br /><br />இராம அவதாரத்தை மட்டும் வணங்கியோர் ஏராளம். ஹரிதாஸ், இராமதாஸ் இருவரைப்பற்றி மட்டும் இங்கே சொல்லலாம் இப்போது.<br /><br />ஹரிதாஸ் ஒரு செருப்புத்தைக்கும் பஞ்சமர் கங்கைக்கரையில். நம்பினால் நம்புங்கள் இல்லாவிட்டால் போங்கள். இவர் அனுமனைக்கடவுள் எனக்கூப்பிடாமல், தன் அண்ணன் என நினைத்துக் கூப்பிடுவார். அனுமன் இவரருகில் எப்போதும் இருப்பது போல பேசுவார்.<br /><br />இதற்குக் காரணம், இவர் இராம-சீதை தம்பதிகளை, தன் பெற்றோராக எடுத்துக்கொண்டு, அப்பா, அம்மா என்றுதான் சொல்வார். அனுமன் இவருக்கு அண்ணன். பின்னாளில் பிராமணர்கள் இவருக்குச் செய்த துவேசத்தினால், சீக்கிய மதததில் இணைத்துக்கொண்டாலும், இவர் இராம-சீதையை விடவில்லை. இவரெழுதிய இராம பக்தி பாடல்கள் விசேசமானவை. ஆதி கிரந்தத்தில் சேர்க்கப்பட்டு, குருபானியில் பாராயணம் குருத்துவாராக்களில் பண்ணப்படுகிறது நித்தம்நித்தம்.<br /><br />இராமதாசர் எனப்பலருண்டு. பத்ராசாலம் இராமதாசர் உங்களுக்குத் தெரியும். அவர் வேண்டுகோளிக்கிணங்கவே ஹைதராபாத் சுல்தான் அக்கோயிலை புதுப்பித்தான்.<br /><br />நான் சொல்லும் இராமதாசர் மராட்டியர். இவர் பக்கா இராம பக்தர். இராம - சீதையைத் தவிர வேறெவரையும் கும்பிடமாட்டார். அனைத்துத் தெய்வங்களும் இவர் கண்ணுக்கு அப்படித்தான் தெரிய வேண்டும். இல்லயென்றால் வெளியேறி விடுவார்.<br /><br />விட்டலர் என்பது விஷ்ணுவின் உருவம் மராட்டியர்களுக்கு. கோலாப்பூர் அருகில் உள்ள பன்தர்ப்பூரில்தான் விட்டலர் கோயிலுண்டு. அங்கு சென்று வணங்கச்சென்ற இராமதாசர் விட்டலர் உருவமாக விஷ்ணுவைக்கண்டார். வணங்க மாட்டேன் எனச்சொன்னார். ஏனென்றால் இராம-சீதையாகத்தான் வரவேண்டும் எனச்சொல்ல, விட்டலர் அவர் துணைவியாரும், தன் முழுமுதற்படிவத்தை விட்டு, இராம - சீதையாக இவருக்குத் தரிசனம் செய்தார்கள் எனபது இராம தாசர் வரலாறு.<br /><br />இப்படிப்பட்ட இராம பக்தர்கள் வரிசையில் அனுமார் முதலில் வருபவர் என்று மட்டுமே சொல்லலாம்.<br /><br />இவண்<br /><br />ஜோ. அமலன்<br /><br />Cd u tell me the route from T.Coromodal, Nungambakkam High Road to Nanganalluur Anumaar koil -today. Because I am leaving for Chennai tomorrow evening.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-47094605495016492872011-01-06T10:37:31.815+05:302011-01-06T10:37:31.815+05:30//தமிழ் மணம் மூன்றாம் சுற்றில் நுழைந்ததற்கு வாழ்த்...//தமிழ் மணம் மூன்றாம் சுற்றில் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்//<br /><br />Congrats LK!..:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-20946723054093728492011-01-06T03:47:49.997+05:302011-01-06T03:47:49.997+05:30Congratulations on moving on to 3rd round LK!Congratulations on moving on to 3rd round LK!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-48491300376412468692011-01-05T21:50:32.807+05:302011-01-05T21:50:32.807+05:30தமிழ் மணம் மூன்றாம் சுற்றில் நுழைந்ததற்கு வாழ்த்த...தமிழ் மணம் மூன்றாம் சுற்றில் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்... பதக்கம் வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-24502520397331491582011-01-05T17:26:59.300+05:302011-01-05T17:26:59.300+05:30@ஸ்ரீராம்
எனக்கும் மிகப் பிரியமானவர்தான்
@கோமு
?...@ஸ்ரீராம்<br />எனக்கும் மிகப் பிரியமானவர்தான்<br /><br />@கோமு <br />???<br /><br />@லக்ஷ்மி<br />இப்ப கதவு உண்டு. புதுப்பித்து கட்டி உள்ளார்கள். கூரை மட்டுமே அதுவும் மூலவருக்கு மேல் மட்டும் இல்லை <br /><br />@அப்பாவி<br />:)<br /><br />@கந்தசாமி<br />நன்றி அய்யா<br /><br />@ராஜி<br />நன்றி. அதுவும் உண்டு என் இன்னொரு வலைப்பூவை பாருங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-68851765421704520972011-01-05T16:55:29.311+05:302011-01-05T16:55:29.311+05:30viththiyaasamaana padhivu. mokkai, kavithaikalukki...viththiyaasamaana padhivu. mokkai, kavithaikalukkidaiyil aanmigam unmaiyileye super. paarattukkal.ராஜிhttp://rajiyinkanavugal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-76937237340048246462011-01-05T00:14:16.123+05:302011-01-05T00:14:16.123+05:30Thanks for sharing Karthik..Thanks for sharing Karthik..அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-43272962329485982072011-01-04T23:12:06.277+05:302011-01-04T23:12:06.277+05:30நல்ல விஷயங்க பதிவாகப்போடுகிரீர்கள். நாமக்கல் ஆஞ்ச ...நல்ல விஷயங்க பதிவாகப்போடுகிரீர்கள். நாமக்கல் ஆஞ்ச நேயருக்கு க்கூறைமட்டுமா இல்லை? கதவே கிடையாதே. எப்பவேணாலும் தரிசனம் செய்யலாமே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-28356388395552339782011-01-04T19:39:25.441+05:302011-01-04T19:39:25.441+05:30மிகவும் பயனுள்ள பதிவு.மிகவும் பயனுள்ள பதிவு.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-86796606926749838152011-01-04T19:28:57.872+05:302011-01-04T19:28:57.872+05:30பிரிய 'ஆஞ்சி' உம்மாச்சியைப் பற்றி எழுதி இர...பிரிய 'ஆஞ்சி' உம்மாச்சியைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்...சந்தோஷம். ஆஞ்சநேய பாஹிமாம்..ஜெய் பஜ்ரங் பலி..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-8754015706842958392011-01-04T16:49:03.421+05:302011-01-04T16:49:03.421+05:30@சாரல்
இவர் நாமக்கல் ஆஞ்சநேயர். திறந்தவெளியில் இரு...@சாரல்<br />இவர் நாமக்கல் ஆஞ்சநேயர். திறந்தவெளியில் இருப்பார். தலைக்கு மேல் கூரை இல்லை <br /><br />@குமார்<br />நன்றி<br /><br />@புவனேஸ்வரி<br />நன்றி<br /><br />@அருண்<br />இதில் என்ன இருக்கு? திரட்டி இல்லாமல் எழுத முடியாதா ?<br /><br />@வெங்கட்<br />இங்கும்தான். <br /><br />@ராமலக்ஷ்மி<br />நன்றி<br /><br />@கீதா<br />இந்த விஷயம் எனக்கு புதுசு. அந்தப் பதிவை படித்து இருக்கிறேன். டீச்சர் கூட எழுதி இருந்தாங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-31047189857716923702011-01-04T16:47:15.743+05:302011-01-04T16:47:15.743+05:30@பார்வையாளன்
நன்றி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் தருக...@பார்வையாளன்<br /><br />நன்றி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன் <br /><br />@பாலாஜி<br />உண்மை. ராம நாமம் உள்ள இடத்தில் ஹனுமான் இருப்பார்<br /><br />@பத்மநாபன்<br />சேலத்தில் இருந்தவரை, ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறும் நாமக்கல்தான் <br /><br />@அகிலா<br />நன்றிங்க<br /><br />@தக்குடு<br />தப்பு. சீதைதான் முதல்<br /><br />@சசி <br />கண்டிப்பாகத் தருகிறேன் <br /><br />@மாதவன்<br />நன்றி<br /><br />@காயத்ரி<br />நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-54028525500819270812011-01-04T15:41:48.355+05:302011-01-04T15:41:48.355+05:30காலையில் எங்க ஊர்ல இருக்கற ஆஞ்சநேயரை தரிசனம் செய்த...காலையில் எங்க ஊர்ல இருக்கற ஆஞ்சநேயரை தரிசனம் செய்து விட்டு வந்தேன் நல்ல தைரியம் கிடைக்கிறது..மனசுக்கு தெம்பா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-19007665086624675082011-01-04T15:40:43.769+05:302011-01-04T15:40:43.769+05:30அடேயப்பா திரட்டிகள் இணைப்பு இல்லாமல் பதிவாஅடேயப்பா திரட்டிகள் இணைப்பு இல்லாமல் பதிவாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-84989017135732624242011-01-04T15:13:10.924+05:302011-01-04T15:13:10.924+05:30//இது குறித்தும் ஒரு பதிவு போட்டிருக்கேன். தேடிப் ...//இது குறித்தும் ஒரு பதிவு போட்டிருக்கேன். தேடிப் பார்க்கிறேன்// Geetha patti, neenga yeluthatha topic yethaavathu michsam irukka blogla?? blog ulaga suura'vali' aachey neenga!..:Pதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-5307275396841391342011-01-04T14:48:17.285+05:302011-01-04T14:48:17.285+05:30இங்கே பார்க்கலாம்.<a href="http://sivamgss.blogspot.com/2010/04/blog-post_11.html" rel="nofollow">இங்கே</a> பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-65583911002745534772011-01-04T14:42:21.974+05:302011-01-04T14:42:21.974+05:30வடக்கே ஆஞ்சநேயர் பஜ்ரங் பலி என அழைக்கப் படுவார். ச...வடக்கே ஆஞ்சநேயர் பஜ்ரங் பலி என அழைக்கப் படுவார். சிந்தூரத்தால் அலங்கரிக்கப் படுவார். முதல் முதல் ஸ்ரீராமஜயம் எழுதினதும் ஆஞ்சநேயர் தான். அசோகவனத்தில் இருந்த சீதாதேவியிடம் ஸ்ரீராமர் ஜெயிச்ச விஷயத்தைச் சொல்லப்போன அநுமன் பேச்சு வராமல் எழுதிக்காட்டினான் என்று காலக்ஷேபங்களில் கூறுவார்கள். <br /><br />சனி தோஷம் நீங்கவும் அநுமனைத் துதிக்கலாம். அநுமன் பெண்ணாக வந்த சனியைக் காலில் போட்டு மிதிக்கும் சிற்பமும், ஓவியமும் வடமாநிலங்களில் பிரபலம். இது குறித்தும் ஒரு பதிவு போட்டிருக்கேன். தேடிப் பார்க்கிறேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-90795890720135861632011-01-04T14:21:24.603+05:302011-01-04T14:21:24.603+05:30நல்ல பகிர்வு கார்த்திக்.
அழகான ராமர், ஆஞ்சநேயர் ப...நல்ல பகிர்வு கார்த்திக். <br />அழகான ராமர், ஆஞ்சநேயர் படம்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-88222474430597465812011-01-04T12:10:37.820+05:302011-01-04T12:10:37.820+05:30நல்ல பதிவு எல் கே.நல்ல பதிவு எல் கே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-78076713896690528652011-01-04T11:54:28.615+05:302011-01-04T11:54:28.615+05:30நல்ல பதிவு. நெய்வேலியில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் வ...நல்ல பதிவு. நெய்வேலியில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் வெண்ணைக்காப்பு செய்வார்கள். அந்த வெண்ணை 24 மணி நேரம் ஆனாலும் உருகுவது இல்லை.....<br /><br />வடக்கில் ஹனுமான் சாலிசா [chalisa] மிகப் பிரபலம். <br /><br />பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-22384163093099782542011-01-04T11:26:08.171+05:302011-01-04T11:26:08.171+05:30:)
Hats off to you for removing Voting widgets:)<br /><br />Hats off to you for removing Voting widgetsஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-81006249305283445962011-01-04T11:22:34.063+05:302011-01-04T11:22:34.063+05:30நன்றி.நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-14611300375272153192011-01-04T11:17:57.864+05:302011-01-04T11:17:57.864+05:30பயனுள்ள பதிவு.
நன்றி எல்.கே.பயனுள்ள பதிவு.<br />நன்றி எல்.கே.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-46561580106054745922011-01-04T11:05:52.798+05:302011-01-04T11:05:52.798+05:30படத்துல இருக்கிறவர் நங்கநல்லூர் ஆஞ்சநேயரா.. ரொம்ப ...படத்துல இருக்கிறவர் நங்கநல்லூர் ஆஞ்சநேயரா.. ரொம்ப அழகாருக்கு.<br />சுசீந்திரத்திலுள்ள ஆஞ்சநேயரும் ரொம்ப உயரமானவர்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-74413945122130648792011-01-04T11:04:16.209+05:302011-01-04T11:04:16.209+05:30மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றி .மிகவும் பயனுள்ள பதிவு. <br />நன்றி .Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.com