கேட்டு வருவது நட்பல்ல ... கேளாமல் உள்வருவது நட்பின் உரிமையில்.. வெளிகாயத்திற்க்குத் தேவை மருந்து - மனதிற்கு வார்த்தையே...
கேட்டு வருவது
நட்பல்ல ...
கேளாமல் உள்வருவது
நட்பின் உரிமையில்..
வெளிகாயத்திற்க்குத்
தேவை மருந்து - மனதிற்கு
வார்த்தையே அருமருந்து...
மனமது பேசத் துவங்கினால்
தடையேது இங்கு ??
நட்பிற்கு தாளிட வழியிங்கு
ஏது??
ஏது??
பி.கு : என் தோழி கேட்ட வினாவிற்கு இந்த பதில்.
With Love LK
42 கருத்துகள்
அருமையாக பதில் சொல்லிடீங்க...!!
ஆனா எனக்கு ஒரு கேள்வி யார் அந்த தோழி?
கொடுத்துவைத்தவர் உங்கள் தோழி !!
உங்கள் நட்பு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் !!
வாழ்த்துகள்.......
அப்போ இந்த பதிவு எங்களுக்கு இல்லையா சரி அப்போ இதை நாங்க படிக்கலை......
அருமையாக இருக்கிறது. கவிதையும் உங்கள் பதிலும்
தோழிக்குக் கவிதையிலேயே பதில்.. அருமை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
நான் விடை பெறுகிறேன்னு படிச்சுட்டு ச்ந்தோசமா வந்தேன். பை சொல்லாம்னு :(( வட போச்சே
ஆம், மனம் பேசினால் வார்த்தைகள் ஊமையாகின்றன. நல்ல பதில்.
ஆனால், நட்புக்கு பதில் சொல்ல தேவையில்லை. உங்கள் தோழி ஏற்கனவே உங்களை புரிந்திருப்பார்
@கௌசல்யா
:)) அந்தத் தோழி தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் பெயர் சொல்லவில்லை
வாழ்த்துக்கு :)) .. நாந்தான் கொடுத்து வைத்தவன்
@உலவு
நன்றி
@சௌந்தர்
ஹிஹி :)))
@ச்டார்ஜன்
நன்றி பாஸ்
@மயில்
அவ்வவ். அப்படி என்னங்க பண்ணேன் நான்?? ஏன் இந்தக் kolai
@வெங்கட்
நன்றிங்க
நட்பு நிறைந்த வரிகள்
@அருண்
அவர்களுக்கு என் விடை ஏற்கனவே தெரியும். அதை சொல்ல வேண்டியது இல்லை. நட்பின் அருமையை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளவே இந்த பகிர்வு. நன்றி பாஸ்
பாஸ் ... தோழிக்கு மட்டும் தானா.. கவிதை அப்போ எனக்கு....?
நல்ல உணர்வின் வெளிப்பாடு.....! வாழ்த்துக்கள்!
கார்த்திக்.. நீங்க விடை சொல்லுகிறேன்னு சொன்னவுடன் நிறைய பேரு நீங்க விடை சொல்றதா நினைச்சுகிட்டாங்க போல இருக்கு.. .ஹா...ஹா.. ஹா.. நல்ல காமெடி..
ஆமா அவ்ளோ சீக்கிரமா விட்டுடுவோமா என்ன.. உங்கள....?
Vidainu sollitu neraya kelvi ketu irukkel! :P
LK, super!
உங்கள் தோழி மிகவும் கொடுத்து வைத்தவர்...
சபாஷ்.. சரியான பதில்.
உங்க நட்பு என்றும் நிலைக்கட்டும்.
தோழிக்கு அருமையான பதில்.
அடவுங்க யாருன்னு எனக்குத்தெரியுமே!
நட்பின் வலிமை
நல்மனமே அறியும்.
நட்பின் உரிமை
நட்புக்குமட்டுமே புரியும்.
கவிதையில் விடைசொல்லிட்டீங்க சூப்பர் கார்த்திக்
தோழின்னா புரிஞ்சுக்கணும் !
நாங்க புரிஞ்சுக்கிட்டோம் கார்த்திக்கோட நட்பை !
Nice kavithai..
Good luck for your friendship
நல்ல தோழமைக்கு வாழ்த்துக்கள் கார்த்திக்!!!!!!!!
Simply Superb Karthik
rite! rite! nadakkatum....:)
@தேவா
பாஸ் உங்களுக்குதானே , விரைவில் ஒரு கவி பாடலாம் .. நன்றி
நான் அவ்ளோ சீக்கிரம் போவனா ???
@யாதவன்
நன்றி
@ஹரிணி
உனக்கு கேள்வி. அவங்களுக்கு பதில் .. எப்படி ??
@வாணி
நன்றி
@மேனகா
நன்றிங்க
@சுசி
வாழ்த்துக்கு நன்றி ...
@சாரல்
நன்றிங்க..
@மலிக்கா
தெரியுமா ??? எப்படி வாய்ப்பு இல்லையே ?? எங்க எனக்கு மெயில்ல சொல்லுங்க .. நன்றிங்க
@ஹேமா
புரிதலுக்கு நன்றி
@ஆனந்தி
வாழ்த்துக்கு நன்றிங்க
@தெய்வ சுகந்தி
நன்றிங்க
@அடப்பாவி
நன்றி
ஹாஹா நானும் மத்தவங்க மாதிரி "விடை.."ன்னு பாத்துட்டு அடடேன்னு ஓடி வந்தேன்.. ஹிஹி.. :) கவிதை நல்லாருக்கு எல்.கே! நல்லா சுத்தி போட்டுக்கோங்க!
@கேடி
அதெப்படி அவ்வளவு சீக்கிரம் போய்டுவேன்... விடமாட்டேன் உங்களை எல்லாம்
கவிதைக்கு கவிதையே பதில் செல்விட்டது...அருமை.....
வாழ்க நட்பு...
உங்களை போல் தோழன் கிடைக்க உங்க தோழி கொடுத்து வெச்சவங்க தான் ..நல்லா இருக்கு ..இந்த நட்பு என்றும் இதே போல் நீடிக்க வாழ்த்துகிறேன்
நீடுழி வாழ்க உங்கள் நட்பு...
//கேட்டு வருவது
நட்பல்ல ...
கேளாமல் உள்வருவது
நட்பின் உரிமையில்..//
நன்று..................................................................வாழ்த்துக்கள்..
கருத்துரையிடுக